முதல் பெண் தளபதி சோதியாவின் தாயார் காலமானார்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் படையணியின் முதல் தளபதி மேஜர் சோதியா (வசந்தி) அவர்களின் தாயார் மிக்கேல்ராசா மேரி அம்மா அவர்கள் இன்று (06) காலமானார்.
வடமராட்சி - நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நிலையில் முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இன்று (06) திங்கட்கிழமை காலமாகியுள்ளார்.
Leave A Comment