• Login / Register
  • செய்திகள்

    கோவையில் மோடியின் வாகனப் பேரணி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    கோவையில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணியில் பள்ளிக்குழந்தைகள் சீருடையில் கலந்துகொண்ட விவகாரம் தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கோவையில் அண்மையில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணியில் பள்ளிக்குழந்தைகள் சீருடையில் கலந்துகொண்ட விவகாரம் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஏப்ரல் 3ம் தேதிக்குள் கோவை சாய்பாபா காலனி காவல்நிலையம் பதிலளிக்க வேண்டும் எனவும் காவல் நிலையம் பதிலளிக்கும் வரை பள்ளி மீது நடவடிக்கை கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Leave A Comment