• Login / Register
  • செய்திகள்

    இந்திய - இலங்கை உடன்படிக்கையை இலங்கை நடைமுறைப்படுத்த இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்

    1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய - இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

    இந்த உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்தால் மதிக்கப்படுவதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Leave A Comment