• Login / Register
  • செய்திகள்

    இங்கிலாந்தில் தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி - 9 பேர் காயம்!

    இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் நபர் ஒருவர் ஆயுதமொன்றினால் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
     
    இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
     
    அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
     
    சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

    Leave A Comment