• Login / Register
  • செய்திகள்

    பூந்தமல்லியில் மோதிக் கொண்ட வாகனங்கள்; 20-க்கும் மேற்பட்டோர் காயம்

    சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை பூந்தமல்லியில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இன்று காலை சிறிய ரக சரக்கு வேன் திடீரென பிரேக் போட்டதால், அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

    இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Leave A Comment