மோடி மட்டும் அவ்வாறு பேசலாமா? : காா்கே கேள்வி
பிரிட்டன் சென்றுள்ள ராகுல்காந்தி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விடையங்கள் பாஜகவினரால் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக பிரதமரால் மட்டும் பேச முடியுமா? என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா்.
அண்மையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ஜனநாயக அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினாா். மேலும் மத்திய பாஜக ஆட்சி குறித்து பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தாா்.
Leave A Comment