• Login / Register
  • மேலும்

    சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம்!

    இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியது. 

    வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிவடைந்து 61,743 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 69 புள்ளிகள் சரிந்து 18,278 ஆக இருந்தது.

    காலை 09:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 72.98 புள்ளிகள் சரிவடைந்து 61,908.81 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57.40 புள்ளிகள் சரிந்து 18,290.60 ஆக இருந்தது.

    தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, எல் அண்ட் டி, ஐடிசி பங்குகள் உயர்வில் இருந்தன. 

    Leave A Comment