தொகுதி வாரியாக மாணவர்களை சந்திக்கும் விஜய்; அரசியலுக்கான ஆரம்பமா...?
10 ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் ஜூன் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக புஸ்ஸி ஆன்ந்த் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார். தொகுதிவாரியாக அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
Leave A Comment