• Login / Register
  • செய்திகள்

    மியான்மரில் நிலநடுக்கம் பதிவு!

    மியான்மரில் இன்று காலை 8:15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

    பூமிக்கடியில் 14 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

    எனினும்இ இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 

    ஏற்கனவே மியான்மரில் மே 2 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

    Leave A Comment