• Login / Register
  • செய்திகள்

    இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

    இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராமேஸ்வரம் மீனவர்கள் என தெரியவந்துள்ளது.

    இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

    Leave A Comment